இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள அரசி குறித்து வெளியாகியுள்ள பரபரப்பான செய்தி!

இலங்கைக்கு விஷம் கலந்த அரிசி கொண்டுவரப்பட்டதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது எனவும், இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் பூச்சிக்கொல்லி பதிவு அலுவலகத்தினால் அவ்வாறான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பதில் பூச்சிக்கொல்லி பதிவாளர் லசந்த ரத்னவீர சுட்டிக்காட்டியுள்ளார். 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கையைப் பயன்படுத்தி ஊடகங்கள் செய்திகளைத் தயாரித்துள்ளதாகவும், அப்படியிருந்தும் அதில் உள்ள உண்மைகளும் பிழையானவை என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறான பொய்யான செய்திகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடியவை என்பதால், இவ்வாறான … Continue reading இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள அரசி குறித்து வெளியாகியுள்ள பரபரப்பான செய்தி!